Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (23:54 IST)
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
 
கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே, கோடை வெயில் உச்சத்தினை அடைந்த நிலையில்,. ஆங்காங்கே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், இன்று மாலை முதல் ஆங்காங்கே கார்மேகம் சூழ்ந்து மழை வரும் நிலையில், இருந்த போது, குளித்தலை, இலாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, புலியூர், காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான வரை பெய்த்து. கரூர் மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளான ஜவகர் பஜார் லைட் ஹவுஸ் கார்னர் திருக்காம்புலியூர் சர்ச் கார்னர் வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணி முதல் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகின்றது. கத்திரி வெயில் தொடங்குவதனையொட்டி இந்த மழை என்கின்றனர். பொதுமக்கள், மேலும், இந்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments