Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் இன்று, நாளை விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (23:11 IST)
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் சரியான முறையில் தேர்தல் நடைபெறாததால் மறு வாக்குப்பதிவு நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால், வாக்குசாவடியாக இயங்கும் பள்ளிகளில் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் இடத்தில் மட்டும் விடுமுறை எனவும் நாளை வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments