Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரூ. 1000 யாருக்கு? குவிந்த விண்ணப்பங்கள் !

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (17:14 IST)
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.

இதுகுறித்து  இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: குடும்பத்தலைவிகளுக்கு  மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், குடும்ப அட்டையில் குடும்பத்தலைவியின் பெயர் முதலில் இருந்தால் மட்டும்தான் இந்தத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு தகவல் வெளியானது. இதனால் குடும்ப அட்டையில் குடும்பத்தலைவருக்கு முன் குடும்பத்தலைவியின்  பெயர் இடம்பெறச் செய்ய விண்ணப்பங்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments