Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:27 IST)
பிளஸ் 2 பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே. மேலும் பிளஸ் டூ பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்றும் தேர்வு என்று அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் இன்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனிடையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
வரும் மே மாதம் 3ஆம் தேதி தொடங்கும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளை முதல் அதாவது பிப்ரவரி 26 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments