Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆய்வு!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (23:16 IST)
சமீப காலமாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து நிகழாத வகையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விரைவில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதை ஒட்டி இதற்கான முன்னேற்பாடாக அமைச்சர் இதை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments