Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்டு குறித்து எந்த செய்தியும் வரக்கூடாது: ஜெயா டிவிக்கு அதிகாரிகள் மிரட்டல்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (11:58 IST)
இன்று காலை ஆறு மணி முதல் சென்னையில் உள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை பணிபுரிய வந்த ஜெயா டிவி அலுவலர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் இரவுப்பணி முடிந்த அலுவலர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.



 
 
இந்த நிலையில் ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் சேனல்களில் ஐடி ரெய்டு குறித்த எந்த செய்திகளும் வெளிவரக்கூடாது என்றும் மீறி செய்தி வெளியானால் ஜெயா டிவி அலுவலகத்தில் உள்ள உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் வருமான வரித்துறையினர் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனாலும் ஜெயா ப்ளஸ் சேனலில் வருமான வரித்துறை சோதனை குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments