Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக வளரமுடியாது: கி வீரமணி

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (13:44 IST)
1000 ஆண்டுகள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் வளர முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மயிலாடுதுறை அருகே உள்ள திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் வீரமணி பேசியபோது பகுத்தறிவு என்பதே விஞ்ஞானம் என்றும் சில அரைவேக்காடுகள் திராவிட ஆட்சியை கவிழ்த்து விடுவதாக கூறுகிறார்கள் என்றும் அரசியல் சட்டம் ஜாதி ஒழிப்புக்கு எதிராக உள்ளதாக பெரியார் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் கூறினார்
 
நம்மில் பலரது மகன்கள் பட்டதாரிகளும் டாக்டர்களாகவும் அறிஞர்களாகவும் பெரியார் இல்லாவிட்டால் இருந்திருக்க முடியாது என்றும் சமஸ்கிருதம் படித்தவர்கள்தான் டாக்டர்களாகவும் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆயிரம் ஆண்டுகளானாலும் தமிழகத்தில் பாஜக வளர முடியாது என்றும் திராவிட இயக்கங்கள் தான் தன்மானத்தோடு தமிழகத்தை வாழ வைக்கும் என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments