Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோர் சந்திப்பு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:34 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோர் சந்திப்பு
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது 
 
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மாணவியின் தாய் தந்தை ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments