Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பசியில் வாடுவது அரசுக்கு நியாபகம் உள்ளதா? – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (13:32 IST)
இந்தியா பட்டினி நாடுகளில் ஒன்றாக உள்ளதை அரசு நினைவு கூர வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட உள்ளது. பிறந்தநாள் அன்று அன்னதானம், ரத்த தான முகாம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மநீமவினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம்.பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன.இந்தக்கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. சென்னை மண்டலத்தில் 97.36 சதவீதம் தேர்ச்சி..!

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி! அதிர்ச்சி தகவல்..!

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையா? இன்னும் சில நிமிடங்களில் தண்டனை விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments