Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனேவில் தீ விபத்து…5 பேர் பலி….10 பேரைக் காணவில்லை

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (21:18 IST)
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர்.  இதுவரை 10 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் எனவும் தகவல் வெளியாகிறது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த தீயை கட்டுக்க்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments