Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம் அணு உலைக்கழிவுகள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:09 IST)
கூடங்குளம் அணு உலைக்கழிவுகள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
கூடங்குளத்தில் அணு எரிபொருள் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணு எரிபொருள் உலைக்கழிவுகள் சேகரிக்கும் மையம் தமிழகத்தில் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments