Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்தினாலோ, பார்டி நடத்தினாலோ விடுதியின் உரிமம் ரத்து - நீலகிரி மாவட்ட எஸ்பி.,

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (15:42 IST)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் மது அருந்தினாலோ, பார்டி நடத்தினாலோ விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகளில், சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவது, பார்டி நடத்துவதோ போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட விடுதி உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்  விடுதி வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு இருக்க வேண்டும். வரவேற்பு பகுதியில்  காவல் கட்டுப்பாட்டு அறையின் எண், சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்று  அறிவிறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments