Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி கொலை வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (23:10 IST)
மாணவி கொலை விவகாரத்தில்  காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவி 3 ஆம் ஆண்டு படித்து வரந்தார். அவருடம்  ராம நாதபுரம் மாவட்டம் அதியனேந்தலில் வசிக்கும் உதயகுமார் படித்து வந்தார். உதயகுமாருக்கு அந்த மாணவி மீது ஒரு தலைக்காதல் ஏற்பட்டது. 

இதனால் தகாத செயல்களிலும் அவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனல் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் கல்லூரியில் இருந்து இடை  நீக்கம் செய்யப்பட்டார்.  பின்னர், 2016 ஆம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி  கல்லூரிக்குச் சென்ற உதயகுமார் பேராசிரியரின் கண் முன் மாணவியைத் தாக்கிக் கொன்றார். மாணவி கொலைவிவகாரத்தில் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments