Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களில் .... ரூ.675 கோடிக்கு மதுபானம் விற்பனை

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (22:43 IST)
தமிழகத்தில், பொங்கல் பண்டிகை மற்றும் இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும்  ரூ.675 கோடிகு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்கள்  மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால்  கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.675 கோடி   மதுவிற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மதுவை மண்டலத்தில் அதிகபட்சமாக   ரூ.68.76 கோடிக்கு மதுபாட்டில் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments