Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளைகள் மற்றும் உரிமையாளர்களை தாக்கியவர்கள் கைது!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (11:11 IST)
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது 50க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை தாக்கியவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த போது அங்கு நெரிசல் காரணமாக காளைகளுக்குள் நடந்த சண்டையில் தன் காளையை தாக்கிய மற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்களை பவுன் என்பவர் கொடூரமாக கட்டையால் தாக்கினார். இது சம்மந்தமாக வெளியான வீடியோ கடும் கண்டனங்களை சந்தித்தது.

மேலும் சம்மந்தப்பட்ட காளைகள் தலித் இளைஞர்களால் வளர்க்கப்பட்ட காளைகள் என்பதால் சாதி வெறியோடு அவர் தாக்கியதாகவும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காளைகளை தாக்கிய பவுன் என்பவரை போலிஸார் இப்போது கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments