Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா கயிறு

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (20:42 IST)
தண்டையார்பேட்டை அருகே உள்ள வைத்தியநாதன் பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தவரின் கழுத்தில் மாஞ்சா கயிறு அறுத்ததால் அவர் கீழே விழுந்தார். கயிறு கழுத்தில் சிக்கிய நிலையில் ரத்தம் வழிய சாலையில் கிடந்தவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை நகர பகுதிகளில் பட்டம் விடுதல் மற்றும் அதற்காக கண்ணாடி துகள் கலந்த மாஞ்சா கயிறுகளை உபயோகித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் தற்போது விடுமுறை என்பதால் பல சிறுவர்களும், இளைஞர்களும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆர் கே நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments