Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (13:52 IST)
தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னை எழும்பூரில் இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய்  பரவி வருகிறது 
 
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மெட்ராஸ் ஐ வந்தவர்கள் தாமாகவே மருந்து கடைகளில் சென்று மருந்து வாங்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
தமிழகத்தில் தினசரி 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டாலும் டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு மெட்ராஸ் ஐ இருக்காது என்றும்  இந்நோய் பரவுவதை தடுக்க பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments