Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (17:29 IST)
தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளதை அடுத்து தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்து தக்காளியின் விலை 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. 
 
இதனை அடுத்து தக்காளியை வியாபாரிகள் பதுக்கி வைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தக்காளியை பதுக்கி வைப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே விலையில் தற்காலிக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 
 
தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர்  அறிவுறுத்டியுள்ளார் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments