Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (18:37 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த முருகன் உள்பட 4 பேருக்கு பாஸ்போர்ட் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்தனர். 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் முருகன் உள்பட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முருகன் உள்ளிட்ட 4 பேரும் அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments