Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரிக்க சிரிக்க பேசி.. சிட்டாய் பறந்த மாப்பிள்ளை! – மணமகள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (11:57 IST)
நாகர்கோவிலில் நடக்கவிருந்த திருமணம் ஒன்றில் கடைசி மணி நேரத்தில் மணமகன் மண்டபத்தை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் பொறியாளருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரது பெற்றோரும் பேசி முடித்துள்ளனர். இருவரும் இதற்கு சம்மதிக்கவே தடல்புடலாக நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த 26 அன்று திருமணம் நடத்துவதாக முடிவாகி பத்திரிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவசர வேலை இருப்பதாக சொல்லி மண்டபத்தை விட்டு வெளியே சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால் பதட்டமடைந்த பெண் வீட்டார் மற்றும் உறவினர் மணமகனை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்த திருமணம் பிடிக்காமல் ஓடிவிட்டதுமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் வரை காத்திருந்து மணமகன் ஓடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments