Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் சிறைத்தண்டனை! – நீலகிரி கலெக்டர் உத்தரவு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:10 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை என நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு கோடிக்கும் அதிகாமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக மாவட்டமான நீலகிரியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்க அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

இன்றும் இறங்கிய தங்கம் விலை.. ஆனாலும் 9000ஐ விட கீழே வரவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments