Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி: என்எல்சி அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:44 IST)
கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக நெய்வேலி என்எல்சி கம்பெனி அறிவித்துள்ளது 
 
கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனா  வைரசால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் என்.எல்.சியில் பணிபுரிந்து கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது 
 
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த 74 குடும்பத்தினருக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments