Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி: என்எல்சி அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:44 IST)
கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக நெய்வேலி என்எல்சி கம்பெனி அறிவித்துள்ளது 
 
கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனா  வைரசால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் என்.எல்.சியில் பணிபுரிந்து கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது 
 
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த 74 குடும்பத்தினருக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments