Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து இல்லை: ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:24 IST)
இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மாலையில் ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட பின்னர் அன்று மாலையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர்களுக்கு ஆளுனர்  தனது மாளிகையில் தேநீர் விருந்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குடியரசு தினத்தன்று மாலையில் நடைபெறும் ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments