Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீர் கழிக்க மாநில எல்லையை தாண்டும் பெண்களின் அவலநிலை

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (23:34 IST)
தமிழக கேரள எல்லையில் இருக்கும் கூடலூர் வழியாகத்தான் தேக்கடி, குமுளி, சபரிமலை ஆகிய நகரங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த ஊர் வழியாக சென்றபோதிலும் கூடலூர் நகரம் பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் உள்ளது. 



 
 
பேருந்து நிலையம் உள்பட அடிப்படை வசதியின்றி வாழும் இப்பகுதி மக்களுக்காக பொதுக்கழிப்பிடம் கூட இல்லை. ஆண்கள் எப்படியோ சமாளித்துவிடுகின்றனர். ஆனால் பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் அவர்கள் சிலதூரம் நடந்து கேரள எல்லையில் உள்ள பேருந்து நிலையத்தின் கழிப்பிடத்தையோ அல்லது அங்குள்ள ஓட்டல்களில் உள்ள கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
 
சிறுநீர் கழிப்பதற்காக ஒரு மாநிலத்தின் எல்லையை தாண்ட வேண்டிய அவல நிலை குறித்து அப்பகுதி அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே இந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments