Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தான நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7 பேர்; 6 பேருக்கு ஒமிக்ரான் இல்லை!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (11:11 IST)
ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் இல்லை என உறுதியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய புதிய ஒமிக்ரான் பாதிப்பு ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கடும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் 6 பேருக்குமே ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments