Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாருடன் வாக்குவாதம் செய்த மேலும் ஒரு வழக்கறிஞர்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:58 IST)
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஜா ராஜன் என்ற பெண் வழக்கறிஞர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கறிஞர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது
 
சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு பத்மநாபன் தியேட்டர் அருகில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தி வந்தனர். சோதனையின்போது தாறுமாறாக காரை ஓட்டி வந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் என்பவர் போலீசாருடன் தகராறு செய்துள்ளார்
 
குடிபோதையில் காரை ஓட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த கொத்தவால்சாவடி போலீசார், காரை பறிமுதல் செய்தனர். மேலும் மாஸ்க் அணியாமல் போதையில் வந்த விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆட்டோவில் ஏற்றி போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments