Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (23:11 IST)
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற்ம்ம் மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பள்ளிகளுக்கு மாணாவர்களை அழைத்துச் செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யட்டிருக்கிறது என்றும் எந்த முடிவு என்றாலும் அனைத்துத் தரபினருடன் அலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments