Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 80வது நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமா?

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:44 IST)
சென்னையில் கடந்த 79 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராடஹ் நிலையில் இன்று 80வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
அண்டை நாடான வங்கதேசத்தில் 50% பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது 
 
ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி குவித்துள்ளதால் தான் இந்தியாவில் இப்போது பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments