Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்திற்குள் 15 முறை ஏற்றம்! – புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (11:11 IST)
மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர தொடங்கிய நிலையில் இன்றைய நிலவரப்படி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் தேர்தல் சமயத்தில் ஒரே விலையில் விற்று வந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 15 முறை விலை ஏற்றம் அடைந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் 95.51 ரூபாய்க்கும், டீசல் 89.65 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.08 ரூபாயும், டீசல் 3.90 ரூபாயும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

அடுத்த கட்டுரையில்
Show comments