Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு- புதிய கோயிலை கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு

Sinoj
திங்கள், 29 ஜனவரி 2024 (13:02 IST)
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம்  செய்வதில் பட்டியலின வகுப்பினருக்கும் மற்றொரு வகுப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்தது.

இந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் மற்றும்  வேலூர் சரக  காவல்துறை தலைவர் முத்துசாமி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பட்டியலின சமுதாய மக்கள் கோவிலில் பாதுகாப்புடன் வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments