Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக்.. லட்சக்கணக்கான நோயாளிகள் தரவுகள் திருட்டா?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:18 IST)
தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப் பட்டதாகவும் இதனால் லட்சக்கணக்கான நோயாளிகளின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக வெள்யாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை லட்சம் நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி வேறொரு இணையதளத்திற்கு விற்றுவிட்டதாக இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இதுவரை 19 லட்சம் சைபர் தாக்குதல் இந்திய மருத்துவத் தரவு தளங்கள் மீது நடத்தப்பட்டதாகவும் குறிப்பாக பாகிஸ்தான் சீனா வியட்நாம் நாடுகளில் இருந்துதான் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments