Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு தடை கோரி போராட்டம்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (12:35 IST)
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு தடை கோரி போராட்டம்!
 தருமபுர ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் அந்த அனுமதியை ரத்து செய்து இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என ஒரு சில அமைப்புகள் போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுர பட்டினப்பிரவேசம நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனை அடுத்து அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறியதை அடுத்து தமிழக அரசு மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது
 
ந்த நிலையில் தருமபுர பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்வுக்கு தடை கோரி சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த பின்னரும் சில அமைப்புகள் போராடி வருவது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments