Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாவிட்டால் வெளியே வர அனுமதியில்லை! – புதுச்சேரி அரசு அதிரடி!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (09:06 IST)
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவல் அபாயமும் உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் பலர் தடுப்பூசி போட தயங்கும் நிலையில் தடுப்பூசி செலுத்துவை அதிகரிக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இந்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments