Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை

Webdunia
சனி, 9 மே 2020 (22:40 IST)
தமிழகத்தில் முதன் முதலாக ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் கூறியுள்ளதாவது : தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவகுக்கு முன் நாளொன்றுக்கு 28,50000 லிட்டர் பால் கொள்முதல்  செய்து வந்தோம். இந்நிலையில் தற்போது 34 லட்சம் லிட்டர் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments