Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியா? காங்கிரஸார் கூறுவது என்ன?

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:55 IST)
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நேற்று பாராளுமன்றத்தில் தமிழகம் குறித்தும் தமிழர்கள் குறித்தும் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இதனை காங்கிரசாரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் போட்டியிட்டால் பாதுகாப்பாக வெற்றி பெற்றுவிடலாம் என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் மிக எளிதில் வெற்றி கிடைக்கும் என ராகுல் காந்தி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முதல் முறையாக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிடுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments