Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (08:06 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது என்பது குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி இருந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கடலூர்,அரியலூர்,பெரம்பலூர்,நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்னும் சில நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு என கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி..!

அமைச்சர் பிடிஆர் என் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments