Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையை ரவுண்டு கட்டும் இடியுடன் கூடிய மழை!!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (09:02 IST)
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
 
காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக வரும் 28 ஆம் தேதி வரை நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன் படி, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments