Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சாரலடிக்கும் மழை..

Arun Prasath
சனி, 14 டிசம்பர் 2019 (07:46 IST)
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதன் பிறகு சில நாட்கள் மழை ஓரளவு முடிந்த நிலையில் நேற்று சென்னையில் மழை மீண்டும் ஆரம்பித்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் சென்னையில் மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சிவகங்கை, செங்கல்பட்டு,, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று அவதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டீ குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக.. என்ன காரணம்?

பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

அடுத்த கட்டுரையில்
Show comments