Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு! – தலைமை ஹாஜி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (10:50 IST)
இஸ்லாமிய புனித பண்டிகையான ரமலான் மே மாதம் கொண்டாடப்படும் நிலையில் நாளை நோன்பு தொடங்க உள்ளது.

ஆண்டுதோறும் இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜான் மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ரம்ஜானுக்கு முன்னதாக இஸ்லாமிய மக்கள் நோன்பு இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு மே 2ம் தேதியில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் நோன்பு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments