Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 16 மாடுகளை பிடித்த வீரருக்கு கார் பரிசு

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (19:53 IST)
அலங்காநல்லூரில் நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித்திற்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில் இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதில் 600 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 739 காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் இப்போட்டியில் 16 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments