Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரி பக்கம் கனிமொழி தலைகாட்டாததற்கு காரணம் என்ன?

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (12:24 IST)
தூத்துக்குடி மாவட்ட எம்பி கனிமொழி பிரச்சாரத்திற்கு வராததற்கான காரணம் என்னவென தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரச்சாரத்தின் போது விக்ரவாண்டியில் மட்டும் 2 நாட்கள் வேட்பாளரை ஆதரித்து வாக்குகேட்ட கனிமொழி, நாங்குநேரி பக்கம் தலைகாட்டவில்லை. 
 
இதற்கு கனிமொழிக்கு தலைமை மீதுள்ள அதிருப்திதான் காரணம் என கூறப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதிய கனிமொழி, இதை வெளிப்படுத்தும் விதமாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்ததாக கூறப்பட்டது. 
 
ஆனால், உண்மையில் சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செர்பியாவுக்கு கனிமொழி சென்றிருந்ததால்தான் பிரச்சாரத்திற்கு வரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.  செர்பியா பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை தன கனிமொழி சென்னை திரும்பினாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments