Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாதத்தில் தமிழகத்திற்கு ரூ.2200 கோடி சேமிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (15:52 IST)
கோவை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தி உள்ள 24*7   என்ற  சேவை மையத்தை இன்று திமுகவைச் சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தி உள்ள 24*7   என்ற  சேவை மையத்ததின் 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ள்ளது. 98,187 விவசாயிகளுக்கு இலவச  மின் இணைப்பு 6 மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments