Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விட்டா ரஜினிய ஊட்டி விட சொல்லுவீங்க – கடுப்பான எஸ்.வி.சேகர்!

Tamilnadu
Webdunia
புதன், 25 மார்ச் 2020 (13:56 IST)
சினிமா ஊழியர்களுக்கு நிதியளித்த விவகாரத்தில் ரஜினியை விமர்சித்த கௌதமனுக்கு எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். ரஜினியின் இந்த நிதியுதவி குறித்து விமர்சித்த இயக்குனர் கௌதமன் “ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினி ரசிகர்களே ரியாக்‌ஷன் காட்டாத நிலையில் களமிறங்கிய எஸ்.வி.சேகர் ’விட்டால் ரஜினியை சமைத்து ஊட்டி விட சொல்வார்கள் போலிருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியை திட்டி பேசி கௌதமன் பிரபலம் ஆவதற்கு முயற்சிப்பதாகவும், அவரது லட்சியம் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

இறங்குவது போல் சென்ற தங்கம் மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.1760 உயர்வு..!

இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்

அடுத்த கட்டுரையில்
Show comments