Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆர் நினைவிடம் செல்ல சசிகலா, தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:49 IST)
எம்ஜிஆர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதிமுகவின் நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா பீச்சில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் தினகரன் சார்பில் தனித்தனியாக அனுமதி கேட்கப்பட்டது 
 
ஆனால் இந்த அனுமதிக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காரணம் காட்டி எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தினகரன் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலும் தி நகரிலுள்ள தனது இல்லத்தில் சசிகலாவும் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments