Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை சந்திக்க வருகிறேன்; ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய சசிக்கலா!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (10:50 IST)
இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய சசிக்கலா விரைவில் மக்களை சந்திக்க வருவதாக கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த சசிக்கலா இன்று ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்துள்ளார்.

அதை தொடர்ந்து பேசிய அவர் “ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும். விரைவில் மக்களை சந்திக்க வருவேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments