Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை: காவல்துறைக்கு சீமான் விளக்க கடிதம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (15:29 IST)
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகாதது குறித்து சீமான் விளக்க கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் விஜயலட்சுமி வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகலை வழங்குமாறு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாகவும் சீமான் உறுதி செய்துள்ளதாகவும், ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டால் தான் விசாரணைக்கு ஒத்துழைக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர் காவல்துறைக்கு விளக்க கடிதம் எழுதியுள்ளார்.
 
முன்னதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 9ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் 12ஆம் தேதி அவர் ஆஜராக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments