Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன்: செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:08 IST)
சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக ஆட்சியில் வீட்டு வரி உயர்ந்துகொண்டே வருகிறது என்றும் வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்று விடலாம் என்று தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழக மக்கள் படும் துயரம் போதாதென்று புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என முதல்வர் கூறுகிறார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். வீட்டுவரிக்கு பயந்து வீட்டையே விற்று விடுவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments