Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாக்குமரி – புனே சிறப்பு ரயில் தொடக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (08:54 IST)
கன்னியாக்குமரி – புனே இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக குறைவான அளவிலான ரயில் சேவைகளே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் இருந்து புனே செல்லும் சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது கன்னியாக்குமரியில் தினசரி காலை 8.25க்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாக்குளம் வழியாக கோவை, ஈரோடு, சேலம் பயணித்து திருப்பதி, கடப்பா வழியாக புனே சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments