Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார நெருக்கடி: இலங்கையில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (07:30 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் அந்நாட்டில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் ரோந்து படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் இன்னும் ஏராளமான இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர வாய்ப்பிருப்பதாகவும் இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சிக்கல் காரணமாக அந்நாட்டில் அடிப்படை அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத பொதுமக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments