Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு..

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:14 IST)
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் பச்சை அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடையில் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். வெள்ளை அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை மற்றுமே பெற்றுவந்தனர்.

சமீபத்தில் சக்கரை அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டயாக மாற்றலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் கால அவகாசம் நவம்பர் 26 வரை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற   கால அவகாசம் நவம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments